கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது பெண்ணுக்கு டெல்லி முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அந்தப் பெண்ணின் தலைமுடி வெட்டி செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக தெருவில் அழைத்து செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கபட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை இதுவரை 8 பெண்கள் மற்றும் ஒரு ஆண் மற்றும் மூன்று சிறார்களை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்றதாக கூறினார்.
இந்நிலையில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது பெண்ணுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…