கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது பெண்ணுக்கு டெல்லி முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அந்தப் பெண்ணின் தலைமுடி வெட்டி செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக தெருவில் அழைத்து செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கபட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை இதுவரை 8 பெண்கள் மற்றும் ஒரு ஆண் மற்றும் மூன்று சிறார்களை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்றதாக கூறினார்.
இந்நிலையில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது பெண்ணுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…