வரும் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11 %  இருக்கும் – ஆய்வறிக்கையில் தகவல்

Published by
Venu

நடப்பாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.7 % இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 – 21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். பின்னர் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வரும் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11 %  இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த ஏற்றுமதி மற்றும் அரசு பயன்பாடு ஆகியவை வீழ்ச்சி சதவீதத்தை பெருமளவு தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.7 % இருக்கும் என்றும் அந்த அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 15.4 % என்ற அளவில் இருக்கக்கூடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.கொரோனா பாதிப்புக்கு பிறகான இந்திய பொருளாதாரத்தின் ‘ V’ வடிவ மீட்சி குறித்த விரிவான ஆய்வை பொருளாதார ஆய்வறிக்கை வழங்கியுள்ளது. மாபெரும் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை ‘ V’ வடிவ மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அது கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
Venu

Recent Posts

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

17 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

40 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

54 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

16 hours ago