கூலி தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம்.
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில், சுபால் என்ற தொழிலாளி, வைர சுரங்கம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த கூலி தொழிலாளி அந்த வைர கற்களை, வைர அலுவலகத்தில் ஒப்படைத்தார். அங்கு அந்த வைரம் ஏழாம் விடப்பட்டு, தொழிலாளி சுப்பாலுக்கு 12% வரி போக மீதம் 88% தொகையான ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…