தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று டெல்லி கிளம்பியுள்ளார். முன்னதாக மயிலாடுதுறைக்கு ஆளுநர் சென்றிருந்த பொழுது கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக ஆளுநர் டெல்லி கிளம்பியுள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மட்டுமல்லாமல், ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் விலக்கு மசோதா ஒப்புதல் கோரி தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…