ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக ரூ.20,522 கோடியும், மாநில ஜிஎஸ்டி ஆக ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆக ரூ.52,247 கோடியும் ( இறக்குமதி மூலம் வசூலான ரூ.26,884 கோடியும் உட்பட) செஸ் வாரியாக ரூ.8,646 கோடியும் ( பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.646 கோடியும் உட்பட) வசூலாகி உள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி கடந்த ஆண்டின் ஜூலை ஜிஎஸ்டி விட 30% அதிகமாகும்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…