தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் தலைவெட்டு!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai
இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பை மாநகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பொதுக்குழாயில் மக்கள் அனைவரும் தண்ணீர் பிடிப்பது வழக்கம். அப்போது ஒரு குடும்பத்தை சேர்ந்த அன்னியும் அவருடைய கணவரின் தம்பியும் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்படியே அது பெரிய தகராறாக மாறியுள்ளது.கொஞ்சநேரத்தில் தண்ணீர் பிடிக்க விட மாட்டேன் என்று அண்ணி கூறியுள்ளார். அது பெரிய சண்டையாகியுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி அண்ணனின் மனைவி என்று பாராமல் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார்.தன் மனைவியை கொன்றதற்காக அண்ணன்,தம்பி மீது காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மக்களிடையே நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மஹாராஷ்ட்ரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago