மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 7ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இந்த மழையால் இந்தியாவில் தென்மேற்கு பகுதியில் இருக்கும் மாநிலங்கள் அதிகம் பயனடையும் . தற்போது பருவ மழையானது மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இடை விடாது மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் விடிய விடிய 19 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாஸ்கர் மாவட்டத்தில் பல இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் உட்பட பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…