heavy rain [file image]
வட மாநிலங்ளில் கனமழை கொட்டி வருவதால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகள் மட்டுமின்றி, தலைநகரில் உள்ள நீதிமன்ற அறைகளின் செயல்பாடும் மழையால் பாதிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தற்போது, டெல்லியில் கனமழை காரணமாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய கட்டடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நேரடி விசாரணைக்கு இடைக்கால தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர்கள் நேரடி விசாரணைக்காக நீதிமன்றம் வர வேண்டாம் தேசிய நிறுவனம் சட்ட தீர்ப்பாய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…