ஒடிசாவில் கனமழை : கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு, 3 பேர் மாயம்!

Published by
Rebekal

ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால், கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஒடிசாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒடிசாவில் பெய்த கன மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்,2 பேர் காணாமல் போயுள்ளனர். பல மாவட்டங்களில் இந்த கனமழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய மக்களை தேடும் பணி நடைபெறுகிறது. அங்கு உள்ள விவசாய நிலங்களின் பரந்த திட்டுகள் மற்றும் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதாம். நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர், இந்த வெளியேற்றத்தை பார்வையிடுவதற்காக மூத்த அதிகாரிகள் தற்பொழுது பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் .சிறப்பு நிவாரண ஆணையர் ஜீனா கூறுகையில், கிட்டத்தட்ட 7000 பேர் தாழ்வான மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்கும் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

36 minutes ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

1 hour ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

2 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

3 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago