ஹேமந்த் சோரன் அதிரடி.! பாஜக அரசு தொடர்ந்த போராட்ட வழக்குகள் வாபஸ்.!

Published by
murugan
  • ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.
  • போராட்டத்தில்  ஈடுபட்டபோராட்டக்காரர்கள் மீது பாஜக அரசு சார்பில் தொடர்ந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30 -ம் தேதி தொடங்கி, இந்த மாதம் 20-ஆம் தேதி வரை 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்தும் ,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த  பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மெகா கூட்டணி வைத்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில்  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி , தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் ஹேமந்த் சோரன் அலுவலகத்துக்கு சென்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சிறிது நேரத்தில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக  அரசு சார்பில் தொடர்ந்த ஆயிரக்கணக்கான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் ஜார்க்கண்டில் இரட்டை குத்தகை சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டம் நடத்தினர் .அப்போது போராட்டத்தில்  ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக ஹேமந்த் சோரன் உத்திரவிட்டார்.

 

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

36 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

3 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago