National Human Rights Commission - Supreme court of India [File Image]
இந்த மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பல்வேறு வன்முறை சம்பவங்கள், உயிரிழப்புகள் நேர்ந்தன. இதனை குறிப்பிட்டு, மேற்கு வங்க தேர்தலில் மனித உரிமை மேற்படுவதாக கூறி, மனித உரிமைகள் ஆணைய நிர்வாகிகளை தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கும் பொருட்டு தேசிய மனித உரிமை ஆணையம் கொல்கத்தா உச்சநீதிமன்றத்தை நாடி இருத்தது.
ஆனால் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தேசிய மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, தேசிய மனித உரிமை ஆணையம் ‘இந்தியாவின் சூப்பர் தேர்தல் ஆணையமாக’ மாற முடியாது. என்றும், மனித உரிமை ஆணையம் தேவைப்படும் இடத்தில் அடியெடுத்து வைத்தால் அதை நாங்கள் பாராட்டுவோம். மற்ற துறையின் அதிகார வரம்பிற்குள் நுழைவதை ஏற்க முடியாது.
இந்தியாவில் மனித உரிமைகள் தலையிடுவதற்கு பல விவகாரங்கள் உள்ளன. அதனை விடுத்து, வேறு சில இடங்களில் அதைச் செய்து, மற்ற துறையின் அதிகார வரம்பிற்குள் நுழைய முயற்சிக்கிறது என கடுமையாக சாடி வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…