bjp [Imagesource : newsclick]
தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன் என தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் சர்ச்சையான முறையில் பேச்சு.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கர்நாடாகாவில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன் என தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் சர்ச்சையான முறையில் பேசியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில், ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் பிரீத்தம் கவுடா தோல்வியடைந்தார்.
அவர் தனது தோல்வி குறித்து, தேர்தலில் என்னை தோற்கடித்த குறிப்பிட்ட சமூகத்திற்கு தக்க பாடம் புகட்டுவேன்; ஒரு குறிப்பிட்ட மக்கள் நமக்கு தீர்ப்பு வழங்கியுள்ளனர்; அந்த மக்களுக்கு வரும் நாட்களில் நாங்கள் யார் என்பதை காண்பிப்போம் என தெரிவித்துள்ளார். பிரீத்தம் கவுடாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…