Categories: இந்தியா

திருமணமான பெண் எதிர்க்கவில்லை என்றால் பாலியல் உறவு சம்மதமற்றதாக கருத முடியாது..! அலகாபாத் உயர்நீதிமன்றம்

Published by
செந்தில்குமார்

பாலியல் உறவுகளில் முன் அனுபவம் உள்ள, அதாவது திருமணமான பெண்  வேறொரு ஆணுடன் உறவு கொள்வதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால், உடலுறவில் அந்த பெண்ணின் ஈடுபாடு சம்மதமற்றது என்று கருத முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த கருத்தை 40 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமல், மற்றொரு நபரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் அவருடன் உறவில் இருந்துள்ளார். இதன் பிறகு அந்த நபர் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றவியல் வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், திருமணமான பெண், வேறொரு ஆணுடன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை உடலுறவில் ஈடுபடும் போது, அது பலாத்காரமாகவும், பெண்ணிற்கு சம்மதமற்றதாகவும் கருதமுடியாது என்று நீதிபதி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்த வழக்கு விசாரணையின் அவசியத்தை உணர்ந்த நீதிமன்றம், இந்த குற்றவியல் வழக்கை ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு ஒன்பது வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

4 hours ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

4 hours ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

5 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

5 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

6 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

6 hours ago