குறைகளை கேட்கவில்லை என்றால் மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள் – கிரிராஜ் சிங்

Published by
லீனா

உங்களது குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை என்றால், அவர்களை மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள். அதற்கு மசியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.

கிரிராஜ் சிங் கடந்த 2019 தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக தேர்வானார். பின் தற்போது மோடி அரசின் தலைமையிலான அரசில் மத்திய மீன்வளத்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தொகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், அரசு அதிகாரிகள் பொது மக்களின் புகார்களை கேட்பதில்லை என்ற புகார்கள் எனக்கு வருகின்றது. இந்த சிறிய பிரச்சினைகள் எல்லாம் எனது கவனத்திற்கு கொண்டு வராதீர்கள். மக்களுக்கு சேவை செய்ய தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர். அவர்கள் உங்களது குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை என்றால், அவர்களை மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள். அதற்கு மசியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என்று பேசியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

5 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

40 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

1 hour ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

2 hours ago