Categories: இந்தியா

டெல்லி என்சிஆர் பகுதியில் புழுதிப் புயல் தாக்கம்..! பொதுமக்கள் அவதி..!

Published by
செந்தில்குமார்

டெல்லி என்சிஆர் பகுதியில் காற்றில் புழுதி படிந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள மக்கள் காற்றில் புழுதி படிந்துள்ளதால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். காலை ஆறு மணி முதல் தொடங்கிய இந்த புழுதிப் புயல் நாள் முழுவதும் தொடர்ந்தது. மக்கள் தூசியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முகமூடிகளைப் பயன்படுத்தினர்.

இந்த பரவலான தூசி படலத்தால் காற்றில் தெரிவுநிலை மிகவும் குறைவாக உள்ளது. என்சிஆர் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை வீசுகிறது.கடந்த ஐந்து நாட்களாக கடும் வெயிலால் டெல்லி மக்கள் தவித்து வரும் நிலையில் இந்த புழுதிப் புயல் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், டெல்லி ஐஎம்டியின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் அளித்த தகவலின்படி, டெல்லி என்சிஆர், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago