இந்த மாநிலங்களில் 18 வயதிற்குள் 40% பெண்களுக்கு திருமணம் நடந்துள்ளது.. கணக்கெடுப்பில் தகவல்..!

Published by
murugan

பீகார், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அங்கு 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஆந்திரா (12.6 சதவீதம்), அசாம் (11.7 சதவீதம்), பீகார் (11 சதவீதம்), திரிபுரா (21.9 சதவீதம்), மேற்கு வங்கம் (16.4 சதவீதம்)  ஆகிய மாநிலங்களில் 15-19 வயதுடைய பெண்கள் அதிக எண்ணிக்கையில் தாய்மார்கள் அல்லது கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் (40.8 சதவீதம்), திரிபுரா (40.1 சதவீதம்) மற்றும் மேற்கு வங்கம் (41.6 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் 20-24 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அசாம் (31.8 சதவீதம்), ஆந்திரா (29.3 சதவீதம்), குஜராத் (21.8 சதவீதம்), கர்நாடகா (21.3 சதவீதம்), மகாராஷ்டிரா (21.9 சதவீதம்), தெலுங்கானா (23.5 சதவீதம்), தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தமன் & டியு (26.4 சதவீதம்) அங்கு 20-24 வயதுடைய பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 21 வயதிற்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட ஆண்கள், பெண்களுடன் ஒப்பிடுகையில், கணக்கெடுக்கப்பட்ட மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களும் இதோ,

அசாம் (21.8 சதவீதம்), பீகார் (30.5 சதவீதம்), குஜராத் (27.7 சதவீதம்), திரிபுரா (20.4 சதவீதம்), மேற்கு வங்கம் (20 சதவீதம்), லடாக் (20.2 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25-29 வயதுடைய ஆண்களில் 21 வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், பீகார், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், கர்நாடகா, கோவா, மேற்கு, மகாராஷ்டிரா வங்காளம், மிசோரம், கேரளா, லட்சத்தீவு, ஆகியவை இப்போது முதல் கட்டமாக ஆய்வுகளை வெளியிடப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டம் ஆய்வு அறிக்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

1 minute ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

28 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

30 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago