நீடிக்கும் தேர்தல் பதற்றம்… மே. வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டு வீச்சு.!

Published by
மணிகண்டன்

மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகம் பகுதி வாக்கு எண்ணும் மைய்யத்தில் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துளளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள் முதல் தற்போது வரை மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின. மேலும்  697 வாக்குச்சாவடிகளில் நேற்று மருவாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் 8 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago