West bengal Local Body Election [Image source : ANI]
மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகம் பகுதி வாக்கு எண்ணும் மைய்யத்தில் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துளளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள் முதல் தற்போது வரை மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின. மேலும் 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மருவாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் 8 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…