himachal [Imagesource : Twitter/@Sitharamyechury]
ஹிமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் பெய்து வந்த அதீத கனமழையால், சிம்லாவில் சம்மர் ஹில் பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளபாதிப்பால் அந்த மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஹிமாச்சலில் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு சுதந்திர தின விழாக்களில் நடைபெறவிருந்த அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், சோலன், சிம்லா, மண்டி மற்றும் ஹமிர்பூர் ஆகிய மாவட்டங்கள் மாநிலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் முடிந்த அளவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…