Mallikarjun kharge cong [Image-PTI]
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்.
புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு நாட்டின் முதல் குடிமகன் என அழைக்கப்படும் குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது தேர்தல் காரணங்களுக்காக மட்டும் என தெரிகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை. முன்னதாக புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை.
இந்தியக் குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாக இந்திய நாடாளுமன்றம் உள்ளது, மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர் அதன் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமாக இருக்கிறார். அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதிப்படுத்துபவர் குடியரசுத்தலைவர் மட்டுமே.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைப்பது, ஜனநாயக அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…