இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும் என்று ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
கட்டுமானம் மற்றும் திட்டமிடுதல் தொடர்பாக காணொலி காட்சி மூலம் மாநாடு நடைபெற்றது .இந்த மாநாட்டில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பேசினார்.அவர் பேசுகையில் ,இந்தியாவில் உள்ள குடிசைப்பகுதிகளில் மக்கள் வாழ்வது கடினமான விஷயம் ஆகும். குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுத்தாலும் வேறு இடத்தில் புதிதாக குடிசைப்பகுதி உருவாகுகிறது.
ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.இதற்கு சிறந்த தீர்வு கொள்கைகளை மறு சீரமைப்பு செய்வதே ஆகும். இந்தியாவில் உள்ள நகரங்களில் குடிசை பகுதிகள் இருப்பதை நினைத்து கட்டடக் கலைஞர்கள் வெட்கப்படவேண்டும்.சவால்களை ஏற்றுக்கொண்டு புதிய இந்தியாவின் அங்கமாக குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…