Ahmedabad - Rath Yatra [Image- The Economic Times]
குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று வருடாந்திர பகவான் ‘ஜகந்நாதர் ரத யாத்திரை’ செல்லும் வழியில் ஒரு வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததி ஒருவர் உயிரிழப்பு மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
தரியாபூர் பகுதியில் வந்துகொண்டிருந்த ஜகந்நாதர் ரத யாத்திரையை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, மூன்று மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடி பால்கனி இடிந்து விழுந்தது.
இதில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிகிச்சையின் போது மெஹுல் பஞ்சால் என்பவர் உயிரிழந்தார். அந்த கட்டிடம் பழமையானதாகவும், பாழடைந்ததாகவும் இருந்ததால், அதிக நபர் நின்றுகொண்டிருந்தாள் தாங்கமுடியமல் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…