ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்று பள்ளியை சுற்றி மல்லிக்கை தோட்டத்தை அமைத்துள்ளது. பண்ட்வால் மாவட்டம் ஒஜாலா கிராமத்தில் உள்ள இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 80 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.
அரசு சார்பில் இங்கு 2 ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் நிலையில், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மேலும் 2 ஆசிரியர்களை நியமித்தது. அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பள்ளியில் 25 மல்லிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த செடியில் போக்கும் மல்லிகை பூக்களை சந்தையில் விற்று அதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
அதே போல், 35 தென்னை மரங்களும் மற்றும் சில பழ வகைகளும் உள்ளன. அதில் விளையும் கபழங்கள் அனைத்தும் விற்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…