jeecup 2023 . [Image Source : PTI]
உத்தரபிரதேசம் மாநிலத்தில் JEECUP 2023 பதிவு தேதியை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச கூட்டு நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 15, 2023 வரை நீட்டித்துள்ளதாக அம்மாநில கூட்டு நுழைவுத் தேர்வு கவுன்சில் அறிவித்துள்ளது.
முன்னதாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 5ம் தேதி இருந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், JEECUP-ன் அதிகாரப்பூர்வ தளமான jeecup.admissions.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் JEECUP-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…