கொரோனா தடுப்பு முன்னெச்செரிகை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் தங்கள் மொபைல் போனிற்கு ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல், ஏர்டெல் போன்ற தொலைதொர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தனர்.
அதேபோல தற்போது ஜியோ போன் வைத்திருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ போன் வைத்திருப்பவர்களுக்கு 100 வினாடிகள் இலவசம், மற்றும் 100 எஸ்.எம்.எஸ்-களும் இலவசம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 17ஆம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…