ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Justice4KashmiriHindus ஹாஷ்டேக் .! காரணம் என்ன..?

Published by
murugan

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த இந்துக்கள் தான் பண்டிதர்கள் ஆவர்.கடந்த 1990-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் மிரட்டலுக்கு பயந்து ஒரே இரவில் 8 லட்சம் காஷ்மீர் பண்டிதர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காரணம் அவர்கள் விதித்த மூன்று நிபந்தனைகள்தான்.தீவிரவாதிகளால் தங்களின் உயிருக்கும் , குடும்ப பெண்கள் ,குழந்தைகளின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காஷ்மீர் சமவெளியை விட்டு காஷ்மீர் பண்டிதர்கள்  ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் அகதிகளாக சென்றனர்.

அப்போது தீவிரவாதிகள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரை ஜீலம் நதியில் கொலை செய்து தூக்கி எறிந்தனர்.மேலும் வெளியேறாமல் இருந்தவர்களின் வீடுகளில் புகுந்து வயது வித்தியாசம் இல்லாமல் வன்கொடுமை செய்தனர்.மேலும் அந்த பெண்களை நிர்வாணமாக தெருவில் ஓடவிட்டு கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது 800 க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடிக்கப்பட்டனர்.அவர்களை காஷ்மீரிலிருந்து விரட்டியடித்தது அது முதல் முறையல்ல 7-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 30 வருடங்கள் ஆகிறது.எனவே இந்த சம்பவத்தை அனுசரிக்கும் விதமாக #Justice4KashmiriHindus என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Published by
murugan

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

30 minutes ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

1 hour ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

2 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

3 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago