Manipur assembly [Image source : Deccan Herald]
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இன்று நடத்த ஆளுநர் அனுசுயா உய்கே அழைப்பு விடுத்தார்.
அதன்படி, சட்டப்பேரவையின் ஒரு நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தொடர் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குக்கி சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், கூட்டத்தொடரை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…