நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மஹாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை போலீசார் விசாரித்த விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும், மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார்.
இதனால், சிவசேனா கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மும்பை பாந்திரா பகுதியில் உள்ள கங்கனா பங்களாவில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.
நோட்டீஸ் குறித்து 24 மணி நேரத்தில் பதிலளிக்க கெடுவும் கொடுக்கப்பட்டது. ஆனால், கங்கனா பதிலளிக்கவில்லை இதனால், நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவது குறித்து நோட்டீஸ் ஒட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடித்தனர்.
இந்நிலையில், கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது பங்களா வீட்டில் இடிப்பு பணியை மேற்கொள்ள தடை விதிக்க மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சி இடிப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், கங்கனா ரணாவத் இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22-ம் தேதி வரை ஒத்திவைத்தது மும்பை உயர் நீதிமன்றம்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…