PM Modi [Image Source : PIB]
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி ட்வீட்.
1999ம் ஆண்டு ஜூலை 26ந் தேதி கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்து இந்திய ராணுவம் வெற்றி வாகை சூடிய தினத்தை வருடம்தோறும் விஷேச நாளாக அனுசரித்து வருகிறோம்.
அந்த வகையில், கார்கில் போரின் 24வது வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை போர் நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்.அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில், என் இதயத்தின் ஆழத்திலிருந்து அவருக்கு தலைவணங்கி வணங்குகிறேன். வாழ்க இந்தியா! என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…