PM Modi [Image Source : PIB]
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி ட்வீட்.
1999ம் ஆண்டு ஜூலை 26ந் தேதி கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்து இந்திய ராணுவம் வெற்றி வாகை சூடிய தினத்தை வருடம்தோறும் விஷேச நாளாக அனுசரித்து வருகிறோம்.
அந்த வகையில், கார்கில் போரின் 24வது வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை போர் நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்.அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில், என் இதயத்தின் ஆழத்திலிருந்து அவருக்கு தலைவணங்கி வணங்குகிறேன். வாழ்க இந்தியா! என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…