கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்..! வாக்குகளை பதிவு செய்த முன்னாள், இந்நாள் முதல்வர்கள்..!

Published by
செந்தில்குமார்

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி  வாக்களித்துள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வரும், பாஜக வேட்பாளருமான பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி வாக்களித்துள்ளனர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது :

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று 100% உறுதியாக உள்ளதாகவும், முன்னாள் முதல்வர் மற்றும் பலர் மீது லோக் ஆயுக்தாவில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என்றும் கூறினார்.


எச்டி குமாரசாமி பேசியதாவது:

கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்டி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் ராமநகராவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பிறகு, கர்நாடகா சரியான வளர்ச்சி பெற மக்கள் ஜேடிஎஸ் வேட்பாளர்களை ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் கட்சி வெற்றி பெற்று ராஜாவாகும் என்று முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி தெரிவித்தார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

INDvsENG : “என்னுடைய மகன் கிட்ட சொல்லுவேன்”…5 விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா எமோஷனல்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…

33 minutes ago

குஜராத் பாலம் விபத்து : காரணம் என்ன? வெளிவந்த முக்கிய தகவல்!

குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…

1 hour ago

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…

2 hours ago

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…

3 hours ago

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

16 hours ago