கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும்.
மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த 21ம் தேதி நிறைவு பெற்றது. இதில், சட்டப்பேரவை தேர்தலுக்காக 3,632 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு மீதான பரிசீலினை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் உள்ளது. மே 13ம் தேதி பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…