தற்போது மேலும் 200 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படும் என்று கூறினார். எல்.என்.ஜி.பி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை பிளாஸ்மா சிகிச்சையை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் சில தனியார் மருத்துவமனைகளும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படதலிருந்து இறப்பு எண்ணிக்கை முந்தையதை விட குறைவாகவே குறைந்துள்ளது என கூறினார்.
தினமும் கிட்டத்தட்ட 3000 புதிய கொரோனா நோயாளிகளை உறுதிசெய்யபட்டு வருகிறது. இருந்தாலும் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை இல்லை என்பதால், மருத்துவமனைகளில் மொத்தம் 20000 படுக்கைகள் நிரம்பி உள்ளன.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…