தற்போது மேலும் 200 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படும் என்று கூறினார். எல்.என்.ஜி.பி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை பிளாஸ்மா சிகிச்சையை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் சில தனியார் மருத்துவமனைகளும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை நடத்தப்படதலிருந்து இறப்பு எண்ணிக்கை முந்தையதை விட குறைவாகவே குறைந்துள்ளது என கூறினார்.
தினமும் கிட்டத்தட்ட 3000 புதிய கொரோனா நோயாளிகளை உறுதிசெய்யபட்டு வருகிறது. இருந்தாலும் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை இல்லை என்பதால், மருத்துவமனைகளில் மொத்தம் 20000 படுக்கைகள் நிரம்பி உள்ளன.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…