கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், மணி அண்மையில் பெருமூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு ஜூன் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும், கடந்த வாரத்தில் அமைச்சருடன் தொடர்பு கொண்ட நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அந்த வகையில், சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், தலைச்சுற்று காரணமாக நேற்று மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…