கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், மணி அண்மையில் பெருமூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு ஜூன் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும், கடந்த வாரத்தில் அமைச்சருடன் தொடர்பு கொண்ட நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அந்த வகையில், சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், தலைச்சுற்று காரணமாக நேற்று மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…