இன்றும், அடுத்து வரும் ஞாயிற்று கிழமையான 29ஆம் தேதியும், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் முழு முடக்கத்தை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், இன்றும் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையான 29ம் தேதியும் முழு முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…