இன்றும், அடுத்து வரும் ஞாயிற்று கிழமையான 29ஆம் தேதியும், கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வாரத்தில் ஒருநாள் முழு முடக்கத்தை அம்மாநில அரசு கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், இன்றும் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையான 29ம் தேதியும் முழு முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…