நில அபகரிப்பு செய்தவர்களை தடை செய்த பூசாரி பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் கரவொலி என்ற மாவட்டத்தில் உள்ள புக்னா எனும் கிராமத்தில் கோவில் நிலத்தை ஐந்து பேர் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில், கோவில் நிலத்தை அபகரிப்பதற்கு தடையாக பூஜாரி பாபுலால் வைஷ்ணவ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலத்தை அபகரிக்க முடியவில்லை பூஜாரி தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பதால், நில அபகரிப்பாளர்கள் ஆத்திரத்தில் பூசாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துஉள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தீ வைத்துக் கொளுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…