இந்தியாவிலேயே எந்தெந்த மாநிலங்களில் அதிக அளவில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக தினமும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அதிகரித்துவரும் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனவாம்.
எந்த மாநிலத்தில் தடுப்பூசிகள் அதிக அளவில் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த கணக்கீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிக அளவில் இதுவரை லட்சத்தீவில் தான் கொரோனா தடுப்பூசி அதிகமாக வீணடிக்கப்பட்டுள்ளது. இலவசமாக மத்திய அரசாங்கம் கொடுத்த 45,710 தடுப்பூசிகளில் 9.76% வீணாக்கப்பட்டு முதலிடத்தில் லட்சத்தீவு உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகம் 8.83%, அசாம் 7.70%, மணிப்பூர் 7.44%, ஹரியானா 5.72%, தாத்ரா & நகர் ஹவேலி 4.99%, பஞ்சாப் 4.98%, பீகார் 4.95%, நாகலாந்து 4.13%, மேகாலயா 4.01% தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாம்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…