மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டுள்ளது.பரிசோதனை செய்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தலில் குறைகள் இருப்பதாக புகார் அளித்த பின்னர்,அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என ஏ.என்.ஐ செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அவரது மகனும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கோவிட் -19 க்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…