இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 70-வது முறையாக உரையாற்றுகிறார்.
இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. 70வது முறையாக இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலமும் உடன் வருவதால் மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனது உரையில் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது. மேலும், நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமுமாகவும் இந்த உரையை கேட்க முடியும்
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…