பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இனி அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி தனித்தே போட்டியிடம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாயாவதி தெரிவிக்கையில் அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.அதே போல் எதிர்காலத்திலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் உ.பியில் பரம எதிரி கட்சியாக இருந்து வந்த சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்நோக்கியது ஆனால் தேர்தலில் பெரும் தோல்வியை இரு கட்சிகளும் சந்தித்தது சந்தித்தது.இதனால் இந்த இரு அணிகளின் கூட்டணியும் தற்போது முடிவுக்கு வந்தடுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…