கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொல்கத்தாவில் துவங்கப்படும் மெட்ரோ சேவை!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொல்கத்தாவில் துவங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்பட்டதால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாகவே போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் ஒன்றாக கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீர் நுழைவு தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவைகள் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, 2 மணி நேரத்தில் சுமார் 3000 பேர் பயணம் செய்துள்ளதாக கொல்கத்தா மெட்ரோ ரயில் பொது மேலாளர் மனோஜ் ஜோஷி அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நெறி முறைகள் உடன் பயணிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago