கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொல்கத்தாவில் துவங்கப்படும் மெட்ரோ சேவை!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்குக்கு பிறகு கொல்கத்தாவில் துவங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்பட்டதால் இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாகவே போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதில் ஒன்றாக கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீர் நுழைவு தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவைகள் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, 2 மணி நேரத்தில் சுமார் 3000 பேர் பயணம் செய்துள்ளதாக கொல்கத்தா மெட்ரோ ரயில் பொது மேலாளர் மனோஜ் ஜோஷி அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நெறி முறைகள் உடன் பயணிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

1 hour ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

2 hours ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

3 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

3 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

4 hours ago