ஆந்திராவின் துணை முதல்வர் ஆகிறார் நடிகையும்_எம்எல்ஏவுமான ரோஜா..!

Published by
kavitha

ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் காங். கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 5 பேரை துணை முதல்வர்களாக நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் ஆந்திராவின் 5  துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா வரலாற்றில் 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்து அம்மாநில முதல்வர்  ஜெகன்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த 5 துணை முதல்வர்களும் நாளை பதவியேற்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் இதன்படி சாதிக்கு ஒரு துணை முதல்வர் என்று ஜெகன் மோகன் நியமனம் செய்யுள்ளார் இது புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.இந்த நியமனம் ஆனது அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது  என்று கூறப்படுகிறது . உச்சபட்ச வெளிப்படைதன்மை மற்றும் ஊழல் இல்லா ஆட்சி என்ற கொள்கையை இதன் முலம் உருவாக்குகிறார் என்று கூறப்படுகிறது.

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

31 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

52 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago