மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சேர்ந்த அஷ்ராஃப் ஷெக். இவர் 19 வயதான ஒரு மாடல் அழகியை காதலித்து வந்தனர். அந்தப்பெண் மாடல் என்பதால், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாள். இந்நிலையில் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் கடந்த 12ஆம் தேதி காரில் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். அப்பொழுது அஷ்ராஃப் தனது காதலீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாலையோரம் விசினார்.
அப்பொழுது அங்கு இருந்தவர்கள் உடலை பார்த்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதன்பின், அந்த பெண்ணின் காதலனை கைது செய்து விசாரித்தபொது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…