மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சேர்ந்த அஷ்ராஃப் ஷெக். இவர் 19 வயதான ஒரு மாடல் அழகியை காதலித்து வந்தனர். அந்தப்பெண் மாடல் என்பதால், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாள். இந்நிலையில் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் கடந்த 12ஆம் தேதி காரில் நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். அப்பொழுது அஷ்ராஃப் தனது காதலீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாலையோரம் விசினார்.
அப்பொழுது அங்கு இருந்தவர்கள் உடலை பார்த்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதன்பின், அந்த பெண்ணின் காதலனை கைது செய்து விசாரித்தபொது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…