அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த விருதினை அமெரிக்காவுக்கான இந்திய தூதர், பிரதமர் மோடியின் சார்பில் இந்த விருதினை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, இந்த விருதானது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காகஅறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் இதனை பெற்றுக் கொண்டதாக பிரையான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…