இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பெருக்கு கொரோனா உறுதி.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 21.53 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 6,28,747 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினற்னர். இதுவரை 14,80,885 பேர் கொரோனா தொற்றிலிருந்து குண்டமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 43,379 இறப்புகள் பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கினறனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60,000 க்கும் அதிகமாக அதிகரித்து வருவது இது தொடர்ந்து மூன்றாவது நாளாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பெருக்கு கொரோனா, 861 பேர் கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றுநோயை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364 மாதிரிகள் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 வரை சோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 2,41,06,535 எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 4,90,262 கொரோனா தொற்றுகளுடன் மகாராஷ்டிரா இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…