பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமப்புற) திட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் நிகச்சியில் பிரதமர் மோடி திட்டத்தின் பயனாளிகள் சிலருடன் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 2022-ஆம் ஆண்டிற்க்குள் ஏழைகளுக்கு வீடுகளை வழங்கும் இலக்கை அடைவதற்கு இது ஒரு முக்கியமான படியாகும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…