தம்பி இறந்த செய்தியை அறிந்த அண்ணன் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி போக முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஹரியானவில் குடும்பத்தை பிரிந்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊருக்கு போக முடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில் தன்னுடன் பிறந்த தம்பி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. தம்பியை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்பதால் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கி சென்றுகொண்டு இருக்கிறார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…