மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனை பற்றி வழக்கு விசாரணை தொடரும் என்று மும்பை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு ஆக்சிஜன், தடுப்பூசி வழக்குகள் மாற்றப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. ஆனால், மும்பை ஐகோர்ட் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனை தொடர்ப்பான வழக்குகளை தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இதனால், ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது மிகவும் முக்கியமான பிரச்சினை. உச்சநீதிமன்றம் விசாரித்தாலும் தங்கள் விசாரணை தொடரும் என்று மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் வரை விசாரணை தொடரும் என்றும் மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி தீபங்கர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…