மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனை பற்றி வழக்கு விசாரணை தொடரும் என்று மும்பை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு ஆக்சிஜன், தடுப்பூசி வழக்குகள் மாற்றப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. ஆனால், மும்பை ஐகோர்ட் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனை தொடர்ப்பான வழக்குகளை தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இதனால், ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது மிகவும் முக்கியமான பிரச்சினை. உச்சநீதிமன்றம் விசாரித்தாலும் தங்கள் விசாரணை தொடரும் என்று மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் வரை விசாரணை தொடரும் என்றும் மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி தீபங்கர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…