மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும், மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்.
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும் மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன், கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அக்டோபர் 3 ஆம் தேதி, ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முயன்றார் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் குணமடைந்து வீடு திரும்பினார்.
இவர் தன் முகநூல் பக்கத்தில், நிதி ரீதியாக பின்தங்கிய கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதைக் காரணம் காட்டி அகாடமி தனக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பை மறுத்ததாகக் குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரங்கள் தொடர்பாக, ராதாகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்காக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், அகாடமியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.பி. மோகனன் அவர்கள் கூறுகையில், ராதாகிருஷ்ணன் அவரது உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…