கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய சுற்றுசூழல் துறைக்கு கர்நாடக மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் கர்நாடக அரசானது அணை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது.
கடந்த 20ம் தேதி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு எழுதியுள்ள கடிதத்தில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் நீரை சேமித்து அதில் இருந்து 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அதனால் பெங்களூர் மாநகரின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேகதாது அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மொத்த மதிப்பு 9000 கோடியாகும் . இதற்காக மாநில அரசானது 5252.400 ஹெக்டேர் நிலம் காயகப்படுத்துகிறது. இதில் 4996 ஹெக்டேர் நிலம் அணையில் நீர் தேக்கவும், 256.40 ஹெக்டேர் நிலமானது பிற கட்டுமான வேலைகளுக்கும் பயன்படுத்த கர்நாடக மாநில அரசானது திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…