Categories: இந்தியா

உலக தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

Published by
கெளதம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தான் வீரர் ஷர்ஷத் நசீம் வெள்ளி வென்றுள்ளார்.

முன்னதாக, 2016- தெற்கு ஆசியா, 2017 – ஆசிய சாம்பியன்ஷிப், 2018 – காமன்வெல்த். 2018- ஆசியா, 2020 – ஒலிம்பிக், 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2022 – டைமண்ட் லீக், 2023 – உலக சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா தனது வெற்றி குறித்து பேசுகையில், நான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் என் மீது அழுத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால், இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இது போன்ற பெரிய போட்டிகளில் (உலக சாம்பியன்ஷிப்) சிறப்பாக செயல்படும் பொறுப்பு எனக்கு அதிகம் உள்ளது.

ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனது வழக்கமான பயிற்சியுடன், நான் அடிக்கடி காட்சிப்படுத்தலில் ஈடுபடுகிறேன், இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என பேட்டியளித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

5 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

6 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

6 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

7 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

7 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

8 hours ago