டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது உள்ள இந்த நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் புதியதாக கட்டவுள்ள நாடாளுமன்ற வளாகம் முக்கோண வடிவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 2024-ம் ஆண்டிற்குள் நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் முடிக்கவுள்ளதாக சென்ட்ரல் விஸ்டா நிறுவனம் கூறியுள்ளது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் 1350 உறுப்பினர்கள் வரை அமர முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள நாடாளுமன்ற மையத்தில் உள்ள இரண்டு வரிசைகளில் மட்டுமே மேசைகள் உள்ளது.புதிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேசைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…